‘பாத்துமா…, அந்த தண்ணி கூட சூடேறிடும் போல’….. கவர்ச்சி உடையில் செம்ம ஹாட்டான விடியோவை வெளியிட்டுள்ள இளம் சீரியல் நடிகை…

தமிழ் சீரியல்களில் தற்போது அதிகமாக காணப்படுவது கேரளா, கர்நாடகா அல்லது மும்பையை சேர்ந்தவர்கள் தான், குறிப்பாக இளம் நடிகையாக சீரியலில் நடிக்க வந்துள்ள பலர் மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் தான். அந்த லிஸ்டில் நடிகை பிரியங்கா குமார் இவரும் ஒருவர் என்று சொல்லலாம்.

   

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “காற்றுக்கென்ன வேலி” சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் தான் இந்த பிரியங்கா குமார். இவர் கர்நாடகாவை சேர்ந்தவர். என்னதான் கர்நாடகாவில் பரிச்சியமான ஒரு இளம் நடிகையாக இருந்தாலும், தமிழ்நாட்டு மக்களுக்கு இவர் ஒரு புதுமுகம் தான். சீரியலில் இழுத்துபோர்த்திக்கொண்டு நடிக்கும் இவர் நிஜத்தில் ரொம்பவே மாடர்னாக இருக்கிறார்.

இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்தால் இவர் சீரியலில் இருக்கும் தோற்றத்துக்கும் நிஜத்தில் இருப்பதாகும் துளியும் சம்மந்தம் இருக்காது, அந்த அளவிற்கு கவர்ச்சியான புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நீர் வீழ்ச்சி அருகே நின்றபடி ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார்…