இந்த நாட்டில பெண்களுக்கு பாதுகாப்பே இல்லையா?…. அதுவும் அண்ணனுடன் சென்ற தங்கச்சிக்கு நேர்ந்த காரியம்…. இரவில் திக் திக்…!!!

தங்கையை கூடுவாஞ்சேரியிலிருந்து பைக்கில் அழைத்துச் சென்ற போது இரண்டு நபர்கள் வழிமறித்து அட்டூழியம் செய்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் தினம்தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இன்றைய பெண்களுக்கு சுதந்திரம் இருந்தாலும் அதை சில நபர்கள் தடுத்து விடுகிறார்கள். அதாவது தெருவில் பெண்கள் நடந்து செல்வதற்கே பயப்படுகிறார்கள்.

   

தொடர்ந்து கிண்டல் செய்வது, ராகிங் செய்வது, வழிமறித்து ஈவ் டீசிங் செய்வது, கடத்திக் கொண்டு போய் பாலியல் தொல்லை செய்வது லவ் டார்ச்சர் கொடுப்பது என்று தொடர்ந்து பெண்களுக்கான சுதந்திரம் பறிக்கப்பட்டு தான் வருகின்றது. அதிலும் ஒரு அண்ணனுடன் சென்ற தங்கைக்கு பாதுகாப்பு இல்லை என்பது தான் இதில் உச்சகட்ட அதிர்ச்சி. இது தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

ப்ரித்வி கிருஷ்ணா என்ற நபர் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிடுகிறார். அதில் கடந்த 17ஆம் தேதி இரவு எனது தங்கையை கூடுவாஞ்சேரி பஸ் ஸ்டாப்பில் இருந்து நான் பிக்கப் செய்து வந்து கொண்டிருந்தேன். அப்போது இரண்டு இளைஞர்கள் தேவையில்லாமல் காரின் முன்பு வழி மறித்து வித்தியாசமாக நடந்து கொண்டார்கள். இதுபோன்ற நபர்களிடமிருந்து நாங்கள் எப்படி தான் தப்பிப்பது என்று கேள்வி எழுப்பும் விதமாக அந்த நபர் பகிர்ந்திருந்தார்.

இந்த வீடியோவிலேயே தெரியும் காருக்கு முன்பாக இரண்டு இளைஞர்கள் மிகவும் ஸ்பீடாக வண்டியை ஓட்டி செல்வது, குறுக்க மறுக்க செல்வது என்று அட்டூழியம் செய்து வந்தார்கள். இதனால் கோபம் அடைந்த அந்த நபர் காரில் இருந்து ஏதோ கேள்வி எழுப்ப அந்த இளைஞர்கள் காலால் காரை எட்டி உதைத்து அட்டூழியம் செய்து வருகிறார்கள். இந்த இரண்டு இளைஞர்கள் மீதும் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கருத்துக்களை கூறி வருகிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.