வாத்தி ரைடு….! வாத்தி ரெய்டு…! ரயிலில் படிகளில் அமர்ந்திருப்பவர்களை லத்தியால் அடிக்கும் காவல்துறையினர்….. வைரலாகும் வீடியோ…!!!

போலீஸ்காரர் ஒருவர் ரயில் பெட்டிகளில் படிகளில் தொங்கிக்கொண்டு செல்லும் நபர்களை அடிக்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இன்றைய சூழலில் மக்கள் அனைவரும் தங்களது பாதுகாப்புகளை பற்றி சற்றும் கவலை கொள்வதில்லை. வாகனங்களை சரியாக ஓட்டுவதில்லை.

   

சாலை விதிகளை பற்றி பலமுறை எச்சரித்த பிறகும் தொடர்ந்து சாலைகளில் ஹெல்மெட் அணியாமல் செல்கிறார்கள். மிகவும் வேகமாக செல்கிறார்கள். இதனால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகின்றது. நாளுக்கு நாள் உயிரிழப்பு தொடர்பான செய்திகளை நாம் அதிகளவில் கேட்டுக் கொண்டுதான் வருகிறோம்.

அந்த வகையில் ரயில்களிலும் படிகளில் தொங்கிக் கொண்டிருக்கும்போது தெரியாமல் கீழே விழுந்து அடிப்படும் நிலைமையும் ஏற்படுகின்றது. இதனால் இவற்றை தடுப்பதற்கு காவல்துறையை சேர்ந்த ஒருவர் படிகளில் அமர்ந்து கொண்டிருக்கும் நபர்களை லத்தியால் வைத்து அடித்துக் கொண்டிருக்கும் வீடியோ தான் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…