ஊதா கலர் சேலையில் போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ள சீரியல் நடிகை காயத்ரி…. புகைப்படங்கள் உள்ளே…

நடிகை காயத்ரி யுவராஜ்.., சீரியல்களில் வில்லியாக நடித்து வருகிறார் இவர். இவர் நடனக் கலைஞர் யுவராஜ் அவர்களின் மனைவி என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “நாம் இருவர் நமக்கு இருவர்” என்ற தொடரில் நடித்து வருபவர் இவர். “தென்றல்” பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

   

மேலும், இவரும் இவருடைய கணவர் இருவரும் பல ரியாலிட்டி டான்ஸ் ஷோவ்வில் கலந்துகொண்டு நடனம் ஆடியுள்ளார். இந்த தம்பதிக்கு மகன் ஒருவரும் உள்ளார்கள். தற்போது தவிர்க்க முடியாத ஒரு சீரியல் நடிகையாக வளம் வருகிறார் நடிகை காயத்ரி அவர்கள்.

தற்போது சமூக வலைத்தளங்களில் மாடர்ன் மயிலாக வலம் வரும் இவர், தற்போது ஊதா கலர் சேலையில் போஸ் கொடுத்து சில புகைபடங்களை இன்ஸ்டாவில் ஷேர் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Gayathri Yuvraaj (@gayathri_yuvraaj)