Skip பண்ணாம பாத்துட்டே இருக்கலாம் போல.. என்ன அழகு, என்ன அழகு…

தற்போது உள்ள காலங்களில் தொழில் நுட்பம் இன்றி அமையாத உலகத்தை மனிதர்கள் ஆன நாமே தன மாற்றியுள்ளோம் ,இந்த டிக் டாக் செயலி சீனர்களால் தயாரிக்கபட்டு பெரிய அளவில் வருவாயை சேர்த்தனர் ,ஆனால் இது நிலைக்க வில்லை ,சில ஆண்டுகளுக்கு உள்ளாகவே இது இந்திய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது ,

   

எதற்காக என்றால் வளர்த்து வரும் தலை முறையினர் சீர் அழிந்து விட கூடாது என்று அரசு த டை செய்ய சொல்லியது ,அது மட்டும் அல்லாமல் புது வகையான கோட்பாடுகளை அமைத்தது இந்திய அரசு அதற்கு அந்த சீன அரசு ஏற்றுக்கொள்ளாததால் இந்த செயலி முடக்க பட்டது ,ஆனாலும் தற்போது இன்ஸ்டாகிராம் என்று சொல்ல கூடிய சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் ,

இதில் பெரும்பாலான ஆண்களும், பெண்களும் நேரங்களை செலவிட்டு வருகின்றனர் ,ஒருவர் செய்யும் தவறினால் முழு சமூகமே குறை சொல்வது தவறு ,அதுமட்டும் இன்றி இது போன்ற முகம் சுழிக்க வைக்கும் நடனங்களை ஆடுவதால் சிறுவர்களின் எதிர்காலம் கேள்வி குறியாகிவிட்டது ,இது போன்று செய்பவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று மக்களின் ஒருவன் ,அதில் ஒரு சில பதிவுகள் ..,