பழமையான நடிகை சௌகார் ஜானகியின் பேத்தியின் மகள்களை பார்த்துள்ளீர்களா?….. லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ உங்களுக்காக….!!!

சினிமாவில் பழம்பெரும் நடிகைகள் பலர் உள்ளனர். அதில் தனது சுட்டித்தனமான நடிப்பில் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தவர் நடிகை சௌகார் ஜானகி. இவர் 1950 ஆம் தனது நடிப்பை தொடங்கினா ர்.

   

தெலுங்கில் தனது முதல் படமான சௌகார் என்ற படத்தில் நடித்ததால் அவருக்கு சவுகார் ஜானகி என்ற அடைமொழி வந்தது. தனது முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்தது. இவர் தமிழில் பிஸ்கோத் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

மேலும் இதுவரை பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் தற்போது கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு கூட இவரது  கலை சேவையை பாராட்டி இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

சௌகார் ஜானகி அவர்களின் பேத்தி வைஷ்ணவி அரவிந்த். இவர் தமிழ் மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் பாலச்சந்தர் அவர்கள் இயற்றிய ஒரு வீடு இரு வாசல் என்ற படத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.

1996 ஆம் ஆண்டு அரவிந்த் கமலநாதன் என்பவரை திருமணம் செய்து தற்போது இருவருக்கும் அதிதி மற்றும் மேகனா என இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இவர் தனது மகள்களுடன் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வைரலாகிறது.