சும்மா இருந்த நாயை சொரண்டி பார்த்தா இப்படித்தான்…… தலை தெரிக்க ஓடிய இளைஞன்…. வைரலாகும் வீடியோ….!!!

ஆண்கள் தங்கி இருக்கும் ஹாஸ்டல் ஒன்றில் நாய் ஒன்று புகுந்து விட்டது. அதை துரத்த முயற்சிக்கும்போது அந்த நாய் கடிக்க வர ஒரு இளைஞன் தலை தெரிக்க ஓடிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பொதுவாக நாய் சாதுவான குணம் கொண்டது தான். அதற்கு உணவிட்டால் அது நம் பின்னால் சுற்றி சுற்றி வரும். தன் எஜமானருக்காக தனது உயிரையும் கொடுக்கும் ஒரு நன்றியுள்ள ஜீவன்.

   

சில சமயம் நாய்க்கு வெறி பிடித்துவிட்டால் அது கடித்து குதிறி விடும். இது அனைவருக்கும் தெரியும், அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றது. ஒரு ஆண்கள் தங்கி இருக்கும் ஹாஸ்டல் ரூமில் நாய் நுழைந்துவிட்டது. கட்டிலுக்கு கீழ் இருக்கும் நாயை ஒருவர் பேட் வைத்துக் கொண்டு போ போ என்று விரட்டுகிறார்.

ஆனால் அது அசரவே மாட்டேங்குது . இதனால் சற்று பொறுத்திருந்து இளைஞன் அந்த பேட்டை நாய்க்கு முன்பு கொண்டு போய் நீட்ட வவ் என்று கடிக்க வருகின்றது. இதனால் அந்த இளைஞன் பேட்டை போட்டுவிட்டு தலை தெரிக்க ஓடிய வீடியோ இணைந்து வெளியாகி வைரல் ஆகியுள்ளது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…