Who அஹ படிக்க சொன்ன..!! ஓ சொல்றியா மாமா பாடலை பாடிய குழந்தை..!! என்ன கொடும சார் இது,,! நீங்களே பாருங்க

தன் அம்மா பாடம் நடத்திக் கொண்ச்டு இருந்த போது குட்டிக்குழந்தை செய்த தரமான சம்பவம் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. அப்படி அந்தக் குழந்தை என்ன செய்தது எனத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

   

இந்த உலகில் விலை மதிக்கவே முடியாதது குழந்தையின் புன்னகை தான். குழந்தைகள் எது செய்தாலும் அழகுதான். குழந்தைகளின் உலகமே மிகவும் சுவாரஸ்யம் ஆனது, குழந்தைகள் செய்யும் குறும்புத்தனங்களைப் பார்த்துக்கொண்டு இருந்தாலே நேரம் போய்விடும்.

அதனால் தான் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்களின் மழலை சொல்லை கேட்காதவர்கள் எனத் தொன்றுதொட்டு சொல்லப்படுகிறது.

குழந்தைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு குழந்தைகள் உற்சாகத்துள்ளல் போடுவார்கள்.

அதிலும் மூன்று வயதுவரை அவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும். ‘அழகுக்குட்டி செல்லம் உன்னை அள்ளித்தூக்கும் போது..]

பிஞ்சு விரல்கள் மோதி’ எனத் தொடங்கும் பிரித்விராஜின் திரைப்பட பாடலில் குழந்தைகளின் அழுகை, சிரிப்பு என பல்வேறு கோணங்களையும் காட்சிப்படுத்தி இருப்பார்கள். அதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி வரும்.

குழந்தைகளின் செய்கைகளைப் பார்த்தாலே நமக்கு நேரம் போவதும் தெரியாது. எந்த கஷ்டமான சூழலில் நாம் இருந்தாலும் குழந்தைகளோடு இருந்தால் அந்த வலி பஞ்சாகப் பறந்து போகும்.

இங்கேயும் ஒரு குழந்தை செய்த செயல் பலரையும் ரசிக்க வைத்துள்ளது. குறித்த இந்த காணொலியில் குழந்தைக்கு அவரது அம்மா, ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கிறார்.

அப்போது ஆங்கிலத்தில் who என்னும் வார்த்தையைச் சொல்லிக் கொடுக்கிறார். இதில் வரும் ஒ என்ற ஆங்கில எழுத்தைப் பார்த்ததும், குழந்தைக்கு அண்மையில் வெளியாகி,

மெகா ஹிட்டான புஷ்பா படத்தில் இடம்பெற்ற, ஒ சொல்றியா மாமா…ஓ ஓ சொல்றியா மாமா பாடல் நினைவுக்கு வர இந்தியில் அந்தப்பாடலைப் பாடத் துவங்குகிறது. இது மிகவும் ரசனைக்குரியதாக உள்ளது. இதோ நீங்களே அதைப் பாருங்களேன்.