பல வண்ணங்கள் கொண்ட அரிய வாத்து.. 118 ஆண்டுகாலமாக மனிதர்கள் கண்ணுக்கே தென்படாமல் போன அதிசயம்!!
அசாமில் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட பல வண்ணங்கள் கொண்ட அரிய வாத்து வகை தென்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகில் சீதோஷ்ண நிலை மாற்றம், நகரமயமாக்கல் உள்ளிட்ட காரணங்களால் வரலாற்றில் பல பறவையினங்கள், விலங்கினங்கள் அழிந்துள்ளன. மேலும் […]