தமிழ்நாடு என்று பெயர் வைக்க.. தன் உயிரை மாய்த்த மாமனிதர்.. யாருக்காவது அவரை பற்றி தெரியுமா..?
முன்பு மெட்ராஸ் மாகாணம் என்று இருந்த பெயரை தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும் என்பதற்காக 1956-ஆம் வருடத்தில் 76 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து சங்கரலிங்கனார் என்பவர் தன் உயிரை மாய்த்துக்கொண்டார். அப்படி இருந்தும் மத்திய […]