
புது மணபெண் போல.. பட்டுப்புடவை, கையில் மருதாணி என அழகாய் ஜொலிக்கும் நடிகை அஞ்சலி.. கல்யாண கலை வந்துடுச்சே..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளவர் நடிகை அஞ்சலி. தெலுங்கு சினிமாவில் முதலில் அறிமுகமாகி பின்னர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமானார். இவர் தமிழில் 2007ல் ‘கற்றது தமிழ்’ திரைப்படம் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். …
புது மணபெண் போல.. பட்டுப்புடவை, கையில் மருதாணி என அழகாய் ஜொலிக்கும் நடிகை அஞ்சலி.. கல்யாண கலை வந்துடுச்சே.. Read More