சாமி சிலைக்குள் நுழைந்து வெளியில் வர முடியாமல் சிக்கிக்கொண்ட இளைஞரின் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் நாள்தோறும் பல வீடியோக்கள் வெளியாகி வைரலாவது உண்டு. கோவில்களை பொறுத்த வரைக்கும் ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கும்.
கோவிலுக்கு சென்று வந்தால் ஒரு மன நிம்மதி கிடைக்கும் என்பதால் பெரும்பாலான கோவிலுக்கு சென்று மனதார சாமி கும்பிட்டு வருகிறார்கள் ஆனால் ஒரு சில கோவில்களில் ஒரு பெரிய சிலை வைத்திருப்பார்கள். அதற்கு இடையில் சென்று வந்தால் நல்லது நடக்கும் என்று கூறுவார்கள். இதையும் நம்பி பலரும் அவர்கள் கூறுவதை செய்வதுண்டு. அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
ஒரு கோவிலில் யானை போன்ற ஒரு சிலை அமைப்பு உள்ளது. அந்த சிலைக்குள் நுழைய முயன்ற நபர் அதில் மாட்டிக் கொண்டார். வெளியும் வர முடியாமல், உள்ளே செல்ல முடியாமல் அவர் தவித்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த பலரும் அவரை காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள். ஆனால் அது முடியவில்லை, இந்த வீடியோ பலருக்கும் எடுத்துக்காட்டாக உள்ளது ,இதனை நீங்களும் பாருங்கள்…
Any kind of excessive bhakti is injurious to health 😮 pic.twitter.com/mqQ7IQwcij
— ηᎥ†Ꭵղ (@nkk_123) December 4, 2022