மாட்டிக்கிட்ட பங்கு….! திருடனுக்கு தேள் கொட்டிய கதை…. கடைக்காரர் தங்க மனசுக்காரர்….. செம வைரலாகும் வீடியோ….!!!

செல்போனை வாங்கிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் அதனை தூக்கிக்கொண்டு ஓடிய போது கடைக்காரர் இடம் சிக்கிக்கொண்ட வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதில் ஒரு சில வீடியோக்கள் நமக்கு மனதிற்கு நெருக்கமாக இருக்கும் மக்கள் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

   

இணையத்தில் விழிப்புணர்வு தொடர்பான பல வீடியோக்கள் வெளியாகி வருகின்றது. மக்கள் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை அது நமக்கு உணர்த்துகின்றது. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் முதலில் செல்போன் கடைக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் செல்போன் வாங்குவது போன்று அனைத்து செல்போனையும் எடுத்த பார்த்துக் கொண்டிருக்கிறார்.

கடைக்காரரும் ஒவ்வொரு செல்போனாக எடுத்துக் கொடுக்க கொடுக்க அவரும் பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர் கையில் 4,5 போன்களை எடுத்து வைத்துக்கொண்டு திடீரென்று ஓட்டம் பிடித்தார். ஆனால் கதவை கடைக்காரர் லாக் செய்து வைத்திருந்தார். அதாவது பட்டன் முறை கொண்டு அதனை லாக் செய்தார்,

இதனால் இளைஞன் மீண்டு வந்து செல்போனை வைத்தார். அந்த கடைக்காரர் நல்ல மனிதர் அதனால் அவரை போலீசிலும் பிடித்துக் கொடுக்கவில்லை, அவரை அடிக்கவும் இல்லை. கதவை திறந்து விட்டார், அதன் பிறகு அந்த இளைஞர் வெளியில் சென்றார். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகின்றது. இதை பார்த்த பலரும் சிரித்து வருகிறார்கள். இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்….