” மயக்குறியே சிரிக்குரிய”….. மல்லிப்பூ-வுடன் நடிகை அனுபமா வெளியிட்டுள்ள புகைப்படங்கள்… உருகும் ரசிகர்கள்….

நடிகை அனுபமா பரமேஸ்வரன். கேரளா மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் இவர். மலையாள திரைப்படங்கள் மூலமாக சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார் இவர். மலையாளத்தில் வெளியான “பிரேமம்” என்ற திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து அசத்தினார் அதைத் தொடர்ந்து இவருக்கு தமிழில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனுசுடன் ஜோடி சேர்ந்து “கொடி” என்ற திரைப்படத்தில் நடித்தார்.

   

இதனை தொடர்ந்து தெலுகு சினிமா பக்கம் சென்ற இவர், அங்கு திரைப்படங்களில் நடித்தார். தற்போது ஒரு சில திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் நடிகை அனுபமா அவர்கள். அதுமட்டுமில்லாமல் சமூக வலைதள பக்கத்திலேயே மிகவும் ஆக்ட்டிவாக வலம் வருகிறார்.

மேலும் ரசிகர்களுடன் உரையாடுவதும் அப்போது இவரது வழக்கமாக இருந்து வந்துள்ளது, அதுமட்டுமில்லாமல் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிடுவதையும் வழக்கமாகி வைத்துள்ளார் நடிகை அனுபமா, இந்நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இதோ…