இந்திய பெண்கள் பெரும்பாலும் யாருக்கும் கை கொடுப்பதில்லை. அது குறித்து வெள்ளைக்காரர் ஒருவர் இந்திய பெண்கள் ஏன் எல்லாருக்கும் கைகொடுப்பதில்லை. அதில் என்ன தவறு இருக்கிறது? என்ன கற்பு போய்விடுமா? என்று நக்கலாக கேட்டிருக்கிறார்கள்.
ஒரு நாட்டின் ராணியிடம் யாராவது கை கொடுக்க முடியுமா? ஏனென்றால் அவர் ராஜாவிற்கு சொந்தமானவர். அது போல் தான் இந்திய பெண்களும். எங்கள் பெண்கள் அனைவருமே ராணிகள் தான். எனவே, தான் கணவன் தவிர வேறு யாருக்கும் அவர்கள் கை கொடுப்பதில்லை என்று கூறியுள்ளனர். இப்படி ஒரு பதிலை கேட்ட ஆங்கிலேயர்கள் ஆடிப்போய் விட்டனர்.