மயக்குறியே சிரிக்குரியே பார்வையாலே ஆள கொஞ்சம் இழுக்குரியே…. அனுசுயா பாரத்வாஜின் வைரல் போட்டோஸ்…

தொகுப்பாளினி மற்றும் நடிகையாகி வளம் வருபவர் தான் அனுசுயா பாரத்வாஜ் அவர்கள். ஹைதராபாத்தை சேர்ந்தவர் தான் இந்த நடிகையும் தொகுப்பாளினியுமான அனுசுயா பாரத்வாஜ். மேலும், அனுசுயா பாரத்வாஜ் அவர்கள் ஒரு சில தொலைகாட்சி தொடர்களில் நடத்துள்ளார். நடிகை அனுசுயா பாரத்வாஜ் அவர்கள் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் மீடியா துறையில் இருந்து வருகிறார்.

   

மேலும், நடிகை அனுசுயா பாரத்வாஜ் சாக்ஷி என்ற ஒரு டிவியல் செய்தி வாசிப்பாளராக இருந்தார். பின்னர் மா மியூசிக் என்பதில் ஆங்கராகவும் இருந்தார்.

தொலைக்காட்சியில் தொகுப்பாளனியாக அறிமுகம் ஆன அனுசுயா பாரத்வாஜ் அவர்கள், தற்போது தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார்.

அனுசுயா பாரத்வாஜ், நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ படத்தில் வில்லியாக நடித்திருந்தார்.

தற்போது “புஷ்பா” படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார் நடிகை அனுசுயா பாரத்வாஜ் அவர்கள்.

பன்முக திறமைகொண்ட அனுசுயா பாரத்வாஜ் வேதம் மற்றும் பைசா ஆகிய படங்களுக்கு பின்னணி குரலும் கொடுத்துள்ளார்.

அனுசுயா பாரத்வாஜ், கடந்த 2016ஆம் ஆண்டு நடிகர் நாகார்ஜுன நடித்த சொக்கடே சின்னி நயனா எனும் படத்தில் நடித்திரு்நதார்.

மேலும், ஷனம் என்ற படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார் நடிகை அனுசுயா பாரத்வாஜ்.

“ரங்கஸ்தலம்” என்ற படத்தில் நடித்துள்ளார் நடித்துள்ளார் நடிகை அனுசுயா பாரத்வாஜ் அவர்கள்.

கடந்த ஆண்டு வெளிவந்த “புஷ்பா” படத்தல் தாட்ஷாயிணி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அனுசுயா பாரத்வாஜ்.

தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருக்கும் அனுசுயா பாரத்வாஜ் அவ்வப்போது நடன நிகழ்ச்சிகளுக்கு வருவது வழக்கம்.

நடன நிகழ்ச்சிகளுக்கு வரும் அனுசுயா பாரத்வாஜ் அணிந்து வரும் உடைகள் எல்லாம் வேற லெவல் என்று தான் சொல்ல வேண்டும்.

சமூகவலைத்தள பக்கங்களில் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வருபவர் தான் நடிகை & தொகுப்பாளினியாக அனுசுயா பாரத்வாஜ்.

சோசியல் மீடியாக்களில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடும் நடிகைகளில் அனுசுயா பாரத்வாஜ்-வும் ஒருவர்.

இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

இவரை சமூகவலைத்தள பக்கங்களில் பலோவ் செய்பவர்கள் ஏரளாம் என்று தான் சொல்ல வேண்டும். காரணம் அடிக்கடி புகைப்படங்களை ஷேர் செய்வதனால்.

அனுசுயா பாரத்வாஜ் வெளியிடும் புகைப்படங்கள் சோசியல் மீடியா பக்கங்களில் தீயாய் பரவி விடும் என்று சொல்ல்லாம்.