தமிழ் திரைப்பட நடிகர்கள் மற்றும் நடிகைகளின் யாரும் அறியாத குடும்ப புகைப்படம் இதோ…

தமிழ் திரைப்பட நடிகர்களின் ஒருவர்தான் பரத் . இவர் திருச்சியை சார்ந்தவர். இவர் ‘பாய்ஸ்’என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதை  தொடர்ந்து  ‘எம்டன் மகன்’ என்ற படம் இவருக்கு மிகவும் வெற்றி படமாக அமைந்தது. இதை தொடர்ந்து அவர் பல ஹிட்டான படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் காதல், பட்டியல் ,வெயில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

   

இவருக்கு ‘காதல்’  திரைப்படம்  பிளாக்பஸ்டர் வெற்றியை தந்தது.555 படத்தில் தனது சீக்ஸ் பேக் மூலம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். வெளியான ‘காளிதாஸ்’ என்ற திரைப்படம் இவருக்கு நல்ல விமர்சனத்தை தந்தது மக்களிடையே வரவேற்பும் தந்தது.


புகழ்பெற்ற தென்னிந்திய திரைப்பட நடிகரும், இயக்குனரும் அர்ஜூன் ஆவார் .  இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமாக சண்டைக் காட்சி திரைப்படங்களின் நடித்ததால் இவரை ரசிகர்கள் ஆக்சன் கிங் என் என்று அழைப்பார்கள்.

கராத்தே சண்டை கலையில் கருப்பு பட்டி பெற்றுள்ளார். இவர் கொலைகாரன், இரும்புத்திரை, மெல்லியக் கோடு, முதல்வன், ரிதம், மருதமலை, ஏழுமலை, சுயம்வரம் ,போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார் இவர்கள் இரண்டு மகள்கள் உள்ளனர்.

தமிழ் திரை உலகில் பிரபல ஹீரோக்களில் ஒருவர் தான் விஜய். இவர் முதலில் தன் தந்தையார் இயக்கத்தில் வெளியான திரைப்படங்களில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து தமிழ் துறையில் முதன்மை நடிகர்கள் ஒருவராக காணப்பட்டார். விஜய் ரசிகர் அவரை தளபதி என்று அழைப்பார்கள்.

இவருக்கு சீனா, ஜப்பான், ஐக்கிய, இராச்சியம், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நேயர்கள் உள்ளனர்.இவரின் படமானது ஐந்து கண்டங்களில் மட்டுமல்ல 80 நாடுகளிலும் வெளியாகி உள்ளன. தமிழில் பல படங்கள் நடித்துள்ளார்.  தமிழக அரசு திரைப்பட விருது ,விஜய் விருது, சிமா விருது ,விகடன் விருது,உட்பட 50 விருதுகளை வென்றுள்ளார் இவர் பல படங்களில் பல படங்கள் பிளாக் பஸ்டர் ஆகி உள்ளன.

தமிழ் திரையுலகில் 80களில் புதுமுக நடிகைகள் அறிமுகமானவர் நளினி . அதை தொடர்ந்து  இவர் முதலில் திரையுலகில் சிறிய  கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பின்பு ‘ராணுவ வீரன்’ என்ற படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்திருப்பார்.அப்போது  எவர் பார்வையிலும் அவர் மீது விழவில்லை. ஆனால் நாயகியான முதல் படத்திலேயே ரசிகர் மத்தியில் மிகவும் பேசப்பட்டவர்.

அடுத்தடுத்து பல வெற்றி படங்களை கொடுத்து வந்தார்.  தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இவர் அப்பா மூர்த்தி அம்மா பிரேமா இருவரும் நடன துறையில் இருந்தவர்கள்.

இவர் தமிழ்  ,மலையாளம், போன்ற மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் இவர் மம்முட்டி,  விஜய காந்த் ,சத்யராஜ் மற்றும் மோகன் ஆகியோருடன் இணைந்து நடிகையாகவும் நடித்து.

தமிழ் திரைப்பட நடிகர்களில் ஒருவர் தான் விஷ்ணு விஷால். இவர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘வெண்ணிலா கபடி குழு’ என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில்  அறிமுகமானார். இப்படமானது அவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் தந்தது.  இது தொடர்ந்து ‘குள்ளநரி கூட்டம் ,நான் மகான் அல்ல, குஸ்தி முண்டாசுப்பட்டி, நீர்பறவை, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.  இவருக்கு  ஆரியன் என்ற ஒரு மகன் உள்ளார்.


தமிழ் திரைஉலகில் வளர்த்து வரும் நடிகைகளில் ஒருவர் வாணி போஜன்.இவர் தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி மாவட்டத்தை சார்ந்தவர். இவர் அப்பா போஜன், அம்மா பார்வதி இவருக்கு ஒரு அண்ணனும் உள்ளா.ர் இவர் ஒரு தமிழ் வடிவழகி மற்றும் சின்னதிரை நடிகையும்  கூட . இவர் பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஆஹா’என்ற தொடரில் மூலமாக அறிமுகமானார். ஜெயா டிவியில் ‘மாயா’ என்ற தொலைக்காட்சியில் மூலமாக அறிமுகமானார்.  அதை  தொடர்ந்து இவருக்கு சன் டிவியில் ‘தெய்வமகள்’என்ற சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கினார்.தற்போது  படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

தென்னிந்திய திரைப்பட நடிகைகளின் ஒருவர்தான் நமீதா. இவர் தமிழ் கன்னடம், தெலுங்கு ,ஆங்கிலம், ஹிந்தி, போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் பெரிதும் கவர்ச்சியாக நடித்து  தான் புகழ்பெற்றார். கலைஞர்  தொலைக்காட்சியில் வெளியான மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.

2001 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் இரண்டாம் இடம் பெற்றார். இவர் தமிழில் ‘எங்கள் அண்ணன்’ என்ற திரைப்படத்தில் மூலமாக அறிமுகமானார். இதை  தொடர்ந்து பல படங்களும் நடித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய நடிகர் ஆன வீரேந்திர சவுரித் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில்  ஒருவர் தான் சிவகார்த்திகேயன். தனது மிமிக்ரி திறமையின் மூலம் விஜய் டிவி தொகுப்பாளராக பணியாற்றினார்.அப்போது தனக்கான ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கினார் .

இவர் தமிழ் திரைப்பட நடிகரும் மற்றும் பாடல் ஆசிரியரும் கூட. இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான மெரினா என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அவர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ என்ற படத்தில் கதாநாயகனுக்கு நண்பனாக நடித்துள்ளார் .இதைத்தொடர்ந்து இவர் பல படங்கள் நடித்துள்ளார்.

இருந்தாலும் இவர் நடித்த எதிர்நீச்சல், வேலைக்காரன்,, நம்ம வீட்டு பிள்ளை,மான் கராத்தே ,ரஜினி முருகன்,  போன்ற பல படங்களில் நடித்து குழந்தை நட்சத்திரங்களையும் தனது ரசிகராக மாற்றிக் கொண்டார்.

இவர் நடித்த படங்கள் சூப்பர் ஹிட் திரைப்படமாகவே மாறி உள்ளது. இவர் சுமார்  பாடகராக இருந்துள்ளார். மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினி முருகன், மாப்பிள்ளை சிங்கம், கனா ,லிப்ட் போன்ற ஏழு திரைப்படங்களில்  இவர் பாடியுள்ளார்.

இந்திய திரைப்பட நடிகைகளில் ஒருவர்தான் அனுஷ்கா. இவர் தமிழ், தெலுங்கு ,ஆகிய இரண்டு மொழிகளிலும் நடித்து வருகிறார். சில திரைப்படங்கள் மலையாளத்திலும் ,இந்தியில் மொழிமாற்றம் செய்து திரையிடப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு ‘ரெண்டு’  என்னும் திரைப்படத்தில்  மாதவனுடன் நடித்து தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.  கடந்த பத்து வருடங்களில் 40 பார்ப்பதற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அருந்ததி , சிங்கம் மூலமாக மிகவும் மக்கள் மத்தியில் பிரபலமான இதைத் தொடர்ந்து மாபெரும் வெற்றி படமான ‘பாகுபலி’ படத்திலும் இவர் நடித்துள்ளார். இவர்  ருத்ரமாதேவி என்ற படத்திற்  காக சிறந்த நடிகை பிலிம்பேர் விருது  தெலுங்கில் பெற்றுள்ளார். இவர் பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.


தமிழ் திரை உலகில் இவரை அறியாத ரசிகர்களே இருக்க முடியாது. இவர் நடிகர் இயக்குனர், நடன அமைப்பாளர், இசையமைப்பாளர், பன்முக தன்மை கொண்டவர்  ராகவா லாரன்ஸ்.   இவர் நடித்த முனி என்ற படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது.

இதைத் தொடர்ந்து இவர் பாண்டி, ராஜாதி ராஜா, இரும்புக்கோட்டை,   ,காஞ்சனா, கங்கா போன்ற டாப் ஹிட் வெற்றியைத் தந்த படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது பன்முகத்தன்மையாளராக மக்கள் மத்தியில் திகழ்ந்து வருகிறார்.