மஞ்ச காட்டு மைனா… சேலையில் கவர்ச்சி காட்டும் நடிகை ஷ்ரேயா… உருகும் நெட்டிசன்கள்…

நடிகை ஸ்ரேயா சரண். முதலில் தெலுகு சினிமாவில் தான் அறிமுகம் ஆனார் இவர்.

   

இவர் கடந்த 2001ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த இசுதாம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.

தமிழில் 2007ஆம் ஆண்டு ரஜினியின் நடிப்பில் வெளிவந்த சிவாஜி திரைப்படத்தில் அறிமுகமானார்.

நடிகை ஸ்ரேயா சரணின் முதல் திரைப்படமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது.

இதனை அடுத்து விஜய், ரஜினி, விக்ரம் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து உள்ளார்.

நடிகை ஸ்ரேயா சரண் தென்னிந்தியா சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக வளம் வந்தார்.

ஒரு சில திரைப்படங்களுக்கு விருதுகளையும் வாங்கி உள்ளார் நடிகை ஸ்ரேயா சரண் அவர்கள்.

நடிகை ஸ்ரேயா சரண் ஆன்ட்ரி கோஸ்சீவ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி இருந்தார்.

இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பல கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் நடிகை ஸ்ரேயா சரண்.

அந்த வகையில் தற்பொழுது நடிகை ஸ்ரேயா சரண் மஞ்சள் நிற புடவைகள் வெளியிட்டிருக்கும் இவருடைய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.