நடிகை யாஷிகா ஆனந்த். “துருவங்கள் பதினாறு”, “இருட்டு அறையில் முரட்டு குத்து” போன்ற படங்களில் நடித்துள்ளார். இதனிடையே, விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா. இந்த நிகழ்ச்சியின் மூலமாக பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் என்று சொல்லலாம். மேலும் நடிகை யாஷிகாவிற்கென தனி ரசிகர்ப்பாட்டலாமே உருவாகியது .
மேலும், கடந்த வருடம் கார் விபத்து ஏற்பட்டு சில மாதங்கள் ஓய்வில் இருந்தார் நடிகை யாஷிகா. தற்போது மீண்டும் தனது கவர்ச்சியை காட்ட தொடங்கி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். சோசியல் மீடியாக்களில் அசிட்டிவாக இருந்து வருகிறார் நடிகை யாஷிகா ஆனந்த் அவர்கள்.
ஒருபக்கம் சமூகவலைத்தள பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் யாஷிகா தற்போது கவர்ச்சியான ஒரு உடையில் தனது முன்னழகை எடுப்பாக காட்டி சில ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.