நடிகை பிரியாமணியின் கணவரா?….இவர்?… என்ன ஒரு அழகான ஜோடி …

இந்திய திரைப்பட  நடிகைகளின்  ஒருவர்பிரியாமணி, இவர் நடிகை மட்டுமல்ல வடிவழகி கூட.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார். பெங்களூரைச் சார்ந்தவர். இயக்குனர் அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான 2007 ஆம் ஆண்டு மாபெரும் வெற்றி படமாக அமைந்த ‘பருத்திவீரன் ‘ கிராமத்து கதை மையமாக கொண்டு கதாபாத்திரத்தில் இவர் கதாநாயகியாக  நடித்துள்ளார் .

   

இப்படமானது இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு தந்தது.இந்த  படத்திற்காக சிறந்த நடிகை தேசிய விருது பெற்றுள்ளார்.

சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில விருது பெற்றுள்ளார். சிறந்த நடிகை பிலிம்பேர் விருது பெற்றுள்ளார்.  இந்த மூன்று விருதுகளையும் ஒரே படத்திற்கு பெற்றுள்ளார்.

இவர் தமிழில் அது ஒரு கனாக்காலம் ,மது,  மலைக்கோட்டை, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும், சாரு லதா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடைசியாக தமிழில் சாருலதா என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம்2012 ஆம் ஆண்டு வெளிவந்தது . அதன்  பிறகு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.

இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். தற்போது ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் தமிழ் சினிமா நடிக்க உள்ளார்  பிரியாமணி .

DR  56 என்ற படத்தின் மூலமாக தமிழில் சினிமாவுக்கு திரும்புகிறார், இது கன்னடத்திலும் ஒரே நேரத்தில் தயாரிக்கபடுகிறது.

இப்படத்தில் பிரியாமணி சிபிஐ அதிகாரியாக நடிக்கிறார். தொடர் கொலை புலனாய்வு செய்யும் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.

தற்போது குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.