தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம். இவர் நடிகை மட்டுமல்ல திரைப்பட தயாரிப்பாளர், பின்னணி பாடகர், கூட . இவர் தமிழ், தெலுங்கு ,மலையாளம், என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் திரைப்படத் துறையில் பணிபுரிந்த பணிபுரிந்து 7பிலிம்பேர் விருதுகளை பெற்றுள்ளார்.
இவர் இதைத் தொடர்ந்து சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் ,மாநில விருதையும் பெற்றுள்ளார்.
விக்ரம் திரைப்படத் துறையில் அறிமுகமாவதற்கு முன்பு கைலாசம் பாலச்சந்தர் இயக்கத்தில் ‘கலாட்டா குடும்பம்’என்ற தொலைக்காட்சி சீரியலில் நடித்துள்ளார்.
இவர் ‘என் காதல் என் கண்மணி’ என்ற படத்தின் மூலமாக அறிமுகமான. இதை தொடர்ந்து ‘சேது’ படத்தின் மூலமாக ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார்.
இதை தொடர்ந்து இவர் தில், ஜெமினி ,சாமி, போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் ‘அந்நியன்’ படத்தில் தனது நடிப்புத் திறமையால் மக்களை வியக்கடிக்க செய்தார்.
2010 ஆம் ஆண்டு வெளியான’ தெய்வ திருமகள்’ படத்தில் நடித்துள்ளார்.இதை தொடர்ந்து இவர் தமிழில் பல படங்கள் நடித்துள்ளார்.
தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ படத்தில் நடித்து வருகிறார். அதற்காக தன் உருவத்தியை உருவத்தை மாற்றி உள்ளார்நடிகர் விக்ரம். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக பார்வதி நடித்து வருகிறார்.
இப்படமானது தங்கம் எடுக்கும் தொழிலாளர்களை மையப்படுத்தி எடுக்கும் படமாக்கும். இந்த படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடத்தி வருகிறார் .முக்கியமான கதாபாத்திரத்தில் மாளவிகா மோகன், பசுபதி நடித்து வருகின்றனர். ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
தற்போது கதாபாத்தின் புகைப்படமானது இணையத்தில் வெளியாகி உள்ளது. வைரலாகி இதை பார்த்த ரசிகர்கள் விக்கிரமா இவர் என்று ர் ஆச்சிரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.