காந்த கண்களால் ஓவர் கிளாமர் காட்டி… ரசிகர்களை மயக்கும் நடிகை அபிராமி… சொக்கி போன ரசிகர்கள்…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை அபிராமி வெங்கடாச்சலம். ஆனால் இதற்கு முன்பே அவர் நடிகர் அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

   

இவர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கிடைத்த பிரபலத்தை விட பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பல திரைப்படங்களில் நடித்தார்.

மேலும் பல்வேறு டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார் அபிராமி. இவர் ‘முரட்டு சிங்கிள்’ என்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் சினிமா, பிசினஸ் என பிசியாக உள்ளார். சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை அபிராமி. இவர் அவ்வப்பொழுது தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.

இவர் தற்பொழுது தனது காந்த கண்களை கொண்டு ரசிகர்களை மயக்கி, கிளாமரான உடை அணிந்து புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சொக்கிப் போய் உள்ளனர். இதோ அந்த வைரல் புகைப்படம்…