குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை முதன்முதலாக வெளியிட்ட நடிகை நயன்தாரா… வாவ் செம கியூட்… நீங்களே பாருங்க…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கனெக்ட்’ திரைப்படம் நல்ல விமர்சனத்தையும் வரவேற்பையும் ரசிகர்களிடம் பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து இவர் ஒரு சில படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

   

பல ஆண்டுகளாக காதலித்த இவர்கள் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணமான நான்கு மாதங்களில் தங்களுக்கு குழந்தை பிறந்ததாக கூறி திரை உலகையே திரும்பி பார்க்க வைத்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றது தெரிய வந்தது .

இரட்டை குழந்தைகளுக்கு தாய் தந்தையான இருவரும் பல சர்ச்சைகளையும் பிரச்சினைகளையும் எதிர்கொண்டனர். தற்பொழுது அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து தங்களது குழந்தைகளுடன் மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் எப்பொழுது புகைப்படம் வெளியிட்டாலும் தங்களது குழந்தையின் முகத்தை மறைத்து தான் வெளியிடுவார்கள். ஆனால் முதன்முறையாக தனது குழந்தையின் முகத்தை காட்டி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.

அதாவது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘இதுதான் நயன்தாராவின் குழந்தை’ என நினைத்து இந்த புகைப்படத்தை வைராக்கி வருகின்றனர். ஆனால் அது உண்மை இல்லை. இந்த குழந்தை நயன்தாராவின் குழந்தை இல்லை என்ற உண்மை தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரசிகர்களால் வைரலாக்கப்படும் அந்த புகைப்படம் இதோ….