டைட்டான T – ஷர்ட்டில் வளஞ்சி நெளிஞ்சி போஸ் கொடுத்துள்ள இளம் நடிகை அஞ்சலி நாயர்… உருகும் ரசிகர்கள்..

அஞ்சலி நாயர்.., கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர் தான் இளம் நடிகையாக தற்போது சினிமாக்களில் கால் பதித்திருக்கும் அஞ்சலி நாயர் அவர்கள். இவர் தமிழில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த “நெடுநல்வாடை” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இயக்குனர் செல்வக்கண்ணன் இந்த படத்தை இயக்கிருந்தார்.

   

மேலும், இந்த படத்தினை தொடர்ந்து “டாணாக்காரன்”, “காலங்களில் அவள் வசந்தம்” போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். “டாணாக்காரன்” படத்தில் நடித்ததன் மூலமாக மக்களிடத்தில் பரிச்சியமான ஒரு நடிகை ஆனார் நடிகை அஞ்சலி நாயர் அவர்கள்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, மற்ற நடிகைகள் போலவே சமூகவலைத்தள பக்கங்களில் தனது புகைப்படங்களை வெளிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்களை பார்த்த இவருடைய fan followers-கள் இவருடைய அழகை வர்ணித்து வருகிறார்கள்…