மகாத்மாவே இப்டி ஒரு அநியாயம் பண்ணலாமா..? இது தான் காந்தி கணக்கா..? தெரிய வந்த உண்மை..!

காந்தி கணக்கு என்று பலரும் கூறுவதன் அர்த்தம் என்ன? என்பது தெரிய வந்திருக்கிறது. அதாவது, செக்கிழுத்த செம்மல் வஊ சிதம்பரனார் அவர்கள் கப்பல்களை இழந்து, கப்பல் நிறுவனத்தை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டார். மேலும் அவரை கைது செய்து செக்கிழக்க வைத்தனர்.

அனைத்து வேதனைகளையும் அனுபவித்துவிட்டு இறுதியாக சிறையில் இருந்து வெளிவந்த போது தனக்கு எந்த வழியும் இல்லாததால் மண்ணெண்ணெய் கடையை நடத்தி வந்தார். நாட்டு மக்களுக்காக பாடுபட்ட சிறந்த மனிதருக்கு இப்படி ஒரு நிலையா? என்று இந்தியாவில் வாழும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்களும், சவுதி அரேபியாவை சேர்ந்த தமிழர்களும் மகாத்மா காந்தியிடம், வ.உ.சி-க்காக பணம் சேகரித்து கொடுத்திருக்கிறார்கள்.

   

காந்தி அதனை வாங்கிக்கொண்டார். ஆனால் இந்தியா திரும்பிய பின், அதனை வ.உ.சி-யிடம்  அவர் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுவே காந்தி கணக்கு எனப்படுகிறது. ஒரு முறை கொடுத்தால் அவரிடமிருந்து திரும்ப வராதாம்.