நடிகை வசுந்தரா சேலையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை வசுந்தரா தனது திரை பயணத்தை மாடலிங் துறையில் இருந்து தொடங்கினார். இவர் ‘மிஸ் சென்னை’ பட்டத்தை வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் கிடைத்த பிரபலம் மூலமாக இவர் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான ‘வட்டாரம்’ திரைப்படத்தில் நெப்போலியனுக்கு மகளாக சினிமாவில் அறிமுகமானார்.
இதை தொடர்ந்து உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான், பேராண்மை போன்ற பல படங்களில் துணை நடிகையாக நடித்திருந்தார். பிறகு சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’ என்ற படம் தான் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகியது. நன்றாக போய்க் கொண்டிருந்த இவரின் வாழ்க்கையில் வீசியது.
அதாவது சில வருடங்களுக்கு முன்னர் இவரின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி இவரது பெயர் மிகவும் டேமேஜ் ஆனது. இதைத் தொடர்ந்து தற்பொழுது பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்துக் கொண்டு வருகிறார் நடிகை வசுந்தரா.
இதனால் இவர் மீண்டும் திரையுலகில் கால் பதிக்க தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் அவ்வப்பொழுது பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது இவர் கருப்பு வெள்ளை நிற சேலையில் ரசிகர்களை கிறங்க செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்…