அப்பாதாம்மா என்னைய பெத்து எடுத்தாரு…. அம்மாவிடம் வம்புக்கு சென்ற சிறுவன்….. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

தன்னை தனது தந்தை தான் பெற்று எடுத்தார் என ஒரு சிறுவன் கூறும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

பொதுவாக குழந்தைகள் என்றாலே தனி அழகு தான். குழந்தைகள் எதைப் பேசினாலும் அது பார்ப்பதற்கும் கேட்பதற்கும் மிகவும் அருமையானதாக இருக்கும். பொதுவாக ஆண் குழந்தை எப்போதும் அம்மாவிடம் தான் அதிகம் பாசமாக இருக்கும்.

ஏனென்றால் அம்மா தான் ஆண் பிள்ளைகள் எதை கேட்டாலும் வாங்கிக் கொடுத்து விடுவார்கள், அவர்களுக்கு அதிக அளவில் செல்லம் கொடுப்பார்கள். ஆனால் இங்கு ஒரு ஆண் பிள்ளை வித்தியாசமாக தனது தந்தையை பெருமையாக பேசுகிறார், தனது தந்தை தான் தன்னை பெற்று எடுத்ததாக கூறுகிறார்.

அதுமட்டுமில்லாமல் அவ்வளவு பாசமாக தன்னை பார்த்துக் கொள்வதாகவும், அதுவும் மீன் குட்டியை வளர்ப்பது போல் தன்னை வளர்த்து வருவதாக அவர் பேசுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by Arvind Gnanam (@arvindgnanam)