தாத்தா காலில் அடிபட்டுவிட்டது என்று கூறி அழுவதை போல் நடித்ததை பார்த்து சிறுவனும் தேம்பி தேம்பி அழுத வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் தினம் தரும் லட்சக்கணக்கான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். வீட்டில் ஒரு தாத்தா பாட்டி இருந்தால் தங்களது பேர குழந்தைகளை அவ்வளவு அழகாக பார்த்துக் கொள்வார்கள்.
அவர்களுக்கு சாப்பாடு ஊட்டுவது, குளிப்பாட்டுவது, அவர்களுக்கு கதை சொல்லி தூங்க வைப்பது என அனைத்தையும் அவர்கள் செய்து மிகவும் அரவணைத்து பார்த்துக் கொள்வார்கள். அவர்கள் மட்டுமல்ல பேரக் குழந்தைகளும் தாத்தா பாட்டி மீது அவ்வளவு அன்பாக பாசமாக இருப்பார்கள்.
ஆனால் இன்றைய சூழலில் வருகிறார்கள், தாத்தா பாட்டி பாசம் குழந்தைகளுக்கு முழுமையாக கிடைப்பது கிடையாது. இந்த ஒரு வீடியோவில் ஒரு சிறுவன் தாத்தாவின் காலில் அடிபட்டு இருக்கின்றது. அந்த கட்டை பிரிக்கும் போது தாத்தா வலிகின்றது என்று கூறி நடிக்கின்றார். இதை பார்த்த சிறுவன் தாத்தா அழுகிறார் என நினைத்து இவரும் அழத் தொடங்குகின்றார். இந்த வீடியோ இணையத்தில் வெளியில் வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்…
View this post on Instagram