பறை இசைத்துக்கொண்டே…. இளைஞர் செய்த வித்தியாசமான செயல்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

இளைஞர் ஒருவர் வாத்தியத்தை வாசித்துக் கொண்டே எலுமிச்சம் பழத்தை தனது கால் முட்டியால் நசுக்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகிய வைரலாகி வருகின்றது.

   

மக்கள் பெரும்பாலும் சமூக வலைதளப் பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். பொதுவாக பறை இசை என்பது மனிதன் இறந்த பிறகு அவருக்காக இசைக்கப்படுவது. ஆனால் பல இடங்களில் பறை இசை தற்போது நிராகரிக்கப்பட்டு வருகின்றது.

அந்த கலை அழிந்து வருகின்றது. பலரும் அதை செய்ய விருப்ப படுவதில்லை. அதுபோன்ற சூழலில் ஒரு இளைஞர் பறை சேர்க்கும் வீடியோ இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. ஆனால் இந்த வீடியோ சற்று வித்தியாசமாக உள்ளது.

அதாவது அந்த இளைஞர் பறை இசைத்துக்கொண்டே தனது முழங்காலை கொண்டு எலுமிச்சம் பழத்தை நசுகிறார். இது பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்.