இ.றந்த ஆட்டை சமைப்பதற்காக வாங்கி வந்த தம்பி : கோ.பத்தில் தம்பியை கொ.லை செ.ய்த அண்ணன்!!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே இ.றந்துபோன ஆட்டை ஏன் விலைக்கு வாங்கி வந்தாய் எனக் கேட்ட தம்பியை அண்ணன் க.த்.தியால் கு.த்.திக் கொ.ன்.ற சம்பவம் அ.ரங்கேறியுள்ளது.

   

அமராவதி சாலை கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார், ராஜசேகரன், ரவிக்குமார் ஆகியோர் உடன் பிறந்தவர்கள். திங்கட்கிழமை அதே ஊரில் சந்திரா என்பவரது ஆடு ஒன்று இ.றந்துள்ளது.

அந்த ஆட்டை சமைத்து சாப்பிடுவதற்காக சிவக்குமார் விலை கொடுத்து வாங்கி வந்ததாகக் கூறப்படுகிறது. இ.றந்துபோன ஆட்டை சாப்பிடக் கூடாது, அதை ஏன் வாங்கி வந்தாய் என அண்ணனை க.ண்டித்துள்ளார் தம்பி ரவிக்குமார். அப்போது ஏற்பட்ட வா.க்குவாதம் த.க.ரா.றா.க மாறி, சிவக்குமாரும், மூத்த அண்ணனான ராஜேந்திரனும் சேர்ந்து ரவிக்குமாரை தா.க்.கி.யு.ள்.ள.ன.ர்.

ஒரு கட்டத்தில் வீட்டில் இருந்த க.த்.தி.யை எடுத்து, ரவிக்குமாரை சிவக்குமார் கு.த்.தி.ய.தி.ல் அவர் உ.யி.ரி.ழந்.தா.ர். சிவக்குமாரையும் ராஜேந்திரனையும் போ.லீ.சா.ர் கை.து செ.ய்தனர்.