நடிகர் துல்கர் சல்மானின் மகளா இது..? அட இவ்வளவு பெரிய பொண்ணா ஆகிற்றாங்களே : இணையத்தில் டிரெண்ட் ஆகும் புகைப்படம் இதோ

தமிழ் சினிமாவை போல மலையாள சினிமாவில் கூட வாரிசு நடிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் மகனான துல்கர் சல்மானும் மலையாள மம்மூட்டியின் பிரபல நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

   

நடிகர் துல்கர் சல்மான் அவர்கள் 2012 ஆம் ஆண்டு ‘செகண்ட் ஷோ’ என்ற மலையாள மொழி திரைப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதனைத் தொடர்ந்து “தீவரம், பட்டம் போலே, சலலாஹ் மொபிலஸ், வாயை மூடி பேசவும்” என பல படங்களில் நடித்து உள்ளார்.

இவர் வாயை மூடி பேசவும் என்ற திரைப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு காலடி எடுத்து வைத்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் படம் முதல் படத்திலேயே நடிகர் துல்கர் சல்மான் பெரிய அளவு பிரபலமானார்.

அதை தொடர்ந்து தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனரான மணிரத்னம் அவர்கள் இயக்கிய ஓ காதல் கண்மணி என்ற திரைப் படத்தில் நடித்தார்.

திருமனத்திற்கு பின்னர் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. நடிகர் துல்கர் சல்மானும் இந்த ஸ்பெஷல் தினத்தில் குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.