நடிகர் அரவிந்தசாமியா இது?… இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ….

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அரவிந்த்சாமி. வயதானாலும் தனது இளமையை கட்டுக்கோப்பாக வைத்து நடித்து வரும் நடிகர்களில் இவரும் ஒருவர். இவர் தமிழ் திரை உலகில் நிறைய திரைப்படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். குறிப்பாக ஒரு திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். இவர் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘தளபதி’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.

   

இதை தொடர்ந்து ‘ரோஜா’ திரைப்படத்தில் நடித்ததின் மூலம் மிகப் பிரபலம் அடைந்தார். இவரின் நடிப்பு திறமையை கண்டு பெரிதும் பாராட்டப்பட்ட திரைப்படம் தனி ஒருவன் மற்றும் செக்கச்சிவந்த வானம். இந்நிலையில் நடிகர் அரவிந்த்சாமி நடிப்பில் வெளியான நரகாசுரன், கள்ளபார்ட், சதுரங்க வேட்டை 2, வணங்கும் முடி போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் அரவிந்த்சாமி நடிகை குஷ்பூவுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் படுவைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ‘நடிகர் அரவிந்த் சாமியா இது?’ என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்…