அடடே நடிகை சரண்யா மோகன் குடும்ப புகைப்படம் இது!..என்ன அழகான புகைப்படம்…

இந்திய திரைப்பட நடிகைகளின் ஒருவர் தான் சரண்யா மோகன். இவர் அதிகமாக தமிழ் மலையாளம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கேரள மாநிலத்தைச் சார்ந்தவர்.இவர் பாலக்காட்டு மோனின் மகள் ஆவார்.  சுகன்யா இவரின் இளைய சகோதரி.இவர்  மலையாள பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.

   

இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.

இவர்  நடித்த ‘வெண்ணிலா கபடி குழு’ திரைப்படமானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது.

வேலாயுதம்’ படத்தில் விஜய்க்கு தங்கையாகவும், ‘யாரடி நீ மோகினி’ படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்தார்.

‘ஜெயம் கொண்டான்’ படத்தில் பாவனா தங்கையாகவும் நடித்திருந்தார். இதை தொடர்ந்து ‘அழகர்சாமி குதிரை’ படத்திலும் நடித்துள்ளார்.

இவர் கேரள மாநிலத்தைச் சார்ந்த திருவனந்தபுரத்தை சார்ந்த பல் மருத்துவர் அரவிந்த் கிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின்  திருமணமானது ஆலப்புழாவில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் அவர்களின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும்  கலந்து கொண்டனர்.

பின்பு சரண்யா சினிமா விட்டு விலகுவதாகவும் .இனிமேல் நடன பள்ளி ஒன்று நடத்துவதாகவும் கூறியிருந்தார்.

இவர் முறைப்படி பரதம் கற்றவர் என குறிப்பிடப்படுகிறது. இவருக்கு  இரண்டு  குழந்தைகள் உள்ளன.

தற்போது இவர் தன் முழு நேரத்தையும் குடும்பத்துடன் செலவழித்து வருகிறார். இவரின் குடும்ப புகைப்படம் ஆனது இணையத்தில் வெளியாகியுள்ளது.