கமலுடன் முத்த காட்சி இயக்குனர் என்னை கீழே படுக்க சொன்னார்.. அழுது புலம்பினேன் ஓபன் டாக் செய்த நடிகை மீனா..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை தான் நடிகை மீனா இவர் குழந்தை நட்சத்திரமாகவே தமிழ் சினிமாவில் தனது திரைப்படத்தை தொடங்கினார் .அதன் பிறகு கதாநாயகவும்  தமிழ் சினிமாவில் ஒரு  வலம் வந்தார்.1996 ஆம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தின் ‘அவ்வை சண்முகி’என்ற படத்தில் கமல்ஹாசன் மற்றும் மீனா இருவரும் முதல் முறையை ஜோடியாக நடித்துள்ளனர்.

   

இப்படத்தில் நடந்த சம்பவத்தை குறித்து நடிகை மீனா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்  அதில்  கமல் சார் படத்தில் லிப் டூ லிப் காட்சி இருக்கும் என்று தெரியும்  ஆனால் அந்த படத்தில் கமிட் ஆகும் போது எனக்கு அந்த ஞாபகம் இல்லை. அப்படி இருக்கும் போது ஒரு நாள் இயக்குனர் என்னிடம் அடுத்து லிப் டூ லிப் காட்சி என்று சொன்னவுடன் எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை பட பட ஆயிருச்சு . நான் என் அம்மாவிடம் போய் அழுதேன். என் அம்மாவிடம் நீங்கள் தான் இயக்குனரிடம் இந்த காட்சி வேண்டாம் என்று சொல்ல வேண்டும் என்று சொன்னேன்.

ஆனால் அம்மா இயக்குனரிடம் சொல்வதற்கு முன்பே ஷாட் ரெடி என்று சொல்லி விட்டனர் .என்ன செய்வது என்று தெரியாமல் நான் அழுதுகொண்டே போனேன். இயக்குனர் என்னை கீழே படுக்க சொன்னார். அப்போது எனக்கு  அழுகை வந்துவிட்டது. கமல் சார் என்னை கிஸ் பண்ண நெருங்கி வந்தபோது இந்த ஒருமுறை இது வேண்டாமே என்று சொன்னார். அப்போது  தான் எனக்கு நிம்மதி இருந்தது என்று கூறியுள்ளார்.