புன்னகை அரசி சினேகாவின் அழகான  குடும்ப புகைப்படங்கள்… யாரும் அறியாத புகைப்படகளின் தொகுப்பு இது இதோ….. 

தென்னிந்திய திரைப்பட நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சினேகா. இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற படங்களில் நடித்துள்ளார். 2001 ஆம் ஆண்டு ‘என்னவளே’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.  மம்மூட்டியுடன் நடித்த ‘ஆனந்தம்’ படத்திலும் நடித்துள்ளார்.

   

இப்படத்தின் மூலம் அவர் மிகவும் பிரபலமாகி தனக்கான  ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

இதற்காக தமிழ்நாடு சிறந்த நடிகை விருதும் பெற்றார்.தொடர்ந்து புன்னகை தேசம், உன்னை நினைத்து ,விரும்புகிறேன் ஆகிய படங்களுக்கு  விருது பெற்றார்

இவர் இதைத் தொடர்ந்து சுமார் 70 படங்கள் தமிழில் நடித்துள்ளார்.

தமிழ் திரை உலகில்  புன்னகை அரசி என்று பலராலும் அழைக்கப்படுபவர் சினேகா.

சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.திருமணத்திற்குப் பிறகு சிறிது காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

இவருக்கு  விஹான் என்ற ஆண் குழந்தையும், ஆத்யந்தா என்ற பெண் குழந்தை உள்ளனர். 

இவர் நடிகை மட்டுமல்ல  சரவணா ஸ்டோர், ஹார்லிக்ஸ், ஆசிர்வாட் ,போன்ற விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

சினேகா தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கும்  முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர்.

தற்போது தனது குடும்ப புகைப்படத்தை இணையத்தில்  வெளியிட்டுள்ளார்.