நீல நிற ஆகாயத்தை தன் புடவையில் கட்டி போட்ட கீர்த்தி சுரேஷ்… வைரலாகும் ப்ளூ புகைப்படம்..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தன்  தந்தை  தயாரிப்பில் வெளியான பைலட்ஸ், அச்சநேயநிக்கிஷ்டம்,  போன்ற தொலைக்காட்சியில் தொடர்கள் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.

   

அதன் பிறகு 2015 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு ஜோடியாக ‘இது என்ன மாயம்’ என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்து வெளியான ‘ரஜினி முருகன்’ திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பும் ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக் கொண்டார்.

இவர் தமிழில் ரெமோ,  பைரவா,  பாம்பு சட்டை,  தானா சேர்ந்த கூட்டம்,  சண்டக்கோழி 2 ,    போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில்  நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் தரசா மற்றும் மாமன்னன் போன்ற படங்கள் வெளியானது . தற்போது கீர்த்தி சுரேஷ் சைரன்,  ரகு  தாத்தா, ரிவால்வர் ரீட்டா,  கன்னி வேதி போன்ற தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

இவர் சோசியல் மீடியாவின் மிகவும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர். தற்போது நீல நிற சேரியில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த  இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.