இப்படி ஒரு வேண்டுதலுடன்.. திருப்பதி கோவிலில் மொட்டை அடித்த தளபதி பட நடிகை.. வைரல் வீடியோ உள்ளே…!!

ஆந்திராவை பிறப்பிடமாகக் கொண்டவர் நடிகை சுரேகா வாணி. சுமார் 18 வருடங்களாக 100 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது காரியரை ஆரம்பித்தவர். 2003 இல் தெலுங்கு சினிமாவில் நடிகையானார். 2010ல் சுரேகா வாணி உத்தமபுத்திரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

   

அதன் பிறகு இவர் எதிர்நீச்சல், ஜில்லா, மெர்சல், விஸ்வாசம், லிசா, மாஸ்டர் என பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த 2019 ல் கணவர் சுரேஷ் தேஜா உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மரணம் அடைந்தார்.

 

இந்த தம்பதிக்கு சுப்ரிதா என்ற மகள் இருக்கிறார். இவருக்கு தற்பொழுது 20 வயது ஆகிறது.

தற்போது தன்னுடைய மகளுடன் சுரேகா வாணி வசித்து வருகிறார். இவர் தனது மகளின் சம்மதத்துடன் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்ட நிலையில், எனக்கு மறுமணம் தேவை இல்லை என்றார்.

இந்நிலையில் சில ஆண்டுகளாகவே இவர் திரைப்படத் துறையில் காணவில்லை என்றும் தற்போது இவர் தனது மகளுடன் திருப்பதி  கோவிலில் மொட்டை அடித்து தரிசனம் செய்து வந்த காட்சி  இணையத்தில் வீடியோவாக  வைரலாகி வருகிறது என்றும் கூறப்படுகிறது. வீடியோ இதோ..

https://youtu.be/GU9QxWHxzFU?si=DcFfgf3Elj7CUMPL