ரயிலின் கண்ணாடி அழுக்காக இருப்பதை பார்த்து….. சட்டை என்று ஏறி அதை துடைத்த ஊழியர்….. என்ன மனுஷியா அவரு?…!!!

ரயில்வே துறையில் வேலை பார்க்கும் நபர் ஒருவர் பார்க்க மிகவும் நீட்டாக உடை அணிந்து இருக்கும் நிலையில் ரயிலின் முன்பக்கத்தில் இருக்கும் கண்ணாடி அசுத்தமாக இருப்பதை பார்த்து அதை துடைக்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

இணையத்தில் தினம் தரும் லட்சக்கணக்கான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதில் ஒரு சில வீடியோக்கள் மட்டுமே நம் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கும். பொதுவாக செய்யும் தொழிலே தெய்வம் என்று கூறுவார்கள். எந்த வேலை செய்தாலும் அதற்கு கூச்சப்படக்கூடாது.

நாம் உழைத்து சம்பாதிக்கின்ற தொழில் அனைத்துமே உன்னதமான தொழில் தான்.  அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் பார்ப்பதற்கு வெள்ளை சட்டை மற்றும் கருப்பு பேண்ட்டை அணிந்து கொண்டிருந்த நபர் ஒருவர் ரயில்வே துறையில் வேலை பார்த்து வருகிறார்.

இவர் ரயிலின் முன் பக்கத்தில் இருக்கும் கண்ணாடி அழுக்காக இருப்பதை பார்த்து சட்டை என்று அதன் மீது ஏறி அதனை துடைத்து விடுகிறார். வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்து பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்…