ஜஸ்ட் மிஸ்….! இல்லன்னா கடல் அலையில அடிச்சிட்டு போயிருப்பாங்க…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!

கடற்கரை ஓரத்தில் கல் மீது நின்று செல்பி எடுத்துக் கொண்டிருந்த பெண் அலை வந்து அடித்ததில் தடுமாறி கீழே விழுந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வருகின்றது. தற்போது இளைஞர்களுக்கும் எங்கும் எதிலும் பயம் கிடையாது. எதைப் பார்த்தாலும் செல்பி எடுக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள்,

   

ரயில் மீது நின்று செல்பி எடுப்பது, மலை உச்சியில் நுனியில் நின்று செல்பி எடுப்பது, அருவியில் கடற்கரையில் என எங்கு பார்த்தாலும் பயமின்றி செல்பி மோகம் சூழ்ந்துள்ளது. இதனால் பல விபத்துக்கள் ஏற்படுகின்றன . இதைப் பற்றி சற்றும் அவர்கள் கவலை கொள்வதில்லை, தற்போதைய இணையத்தில் ஒரு வீடியோ படு வைரலாகி வருகின்றது.

இந்த வீடியோவில் கடற்கரை ஓரத்தில் இருக்கும் கற்களின் மீது இரண்டு பெண்கள் நின்று கொண்டிருக்கின்றன. அதில் அலைகள் வந்து செல்கின்றது. அப்போது ஒரு பெண் செல்பி எடுக்க முயன்ற போது அவர் கூட நின்ற மற்றொரு பெண் அலை வந்து தாக்கியதில் வழுக்கி கீழே விழுந்து விடுகிறார், ஆனால் அவருக்கு எந்த அடியும் படவில்லை , இருப்பினும் இளைஞர்கள் கவனமுடன் இருக்க வேண்டும், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள் .

 

View this post on Instagram

 

A post shared by Dayana💚 (@dayanababurao)