அடேங்கப்பா ..! இவங்க பெரிய டான்ஸ் கோரியோக்ராபரா இருப்பங்களோ ,செம்மயா ஆடறாங்களே .,

இப்பொழுது உள்ள காலங்களில் எந்த ஒரு விசேஷங்களும் ,நிகழ்ச்சிகளும் வந்தால் நாம் நடனங்கள் ஆடுவதையே வழக்கமாக செய்து வருகிறோம் ,இதற்கு ஆண்கள் மட்டும் இல்லாமல் பெண்களும் இது போன்ற காரியங்களுக்கு நடனம் ஆடி வருகின்றனர் ,

   

இது போல் சில நாட்களுக்கு முன்பு சீலத்திக்குளம் நடுரோட்டில் குத்தாட்டம் போட்டு அங்கிருந்தவர்களை வாயடைத்து போக வைத்தார் ,முன்பெல்லாம் பெண்கள் வீதியில் நடந்து செல்வதற்கே தயக்கம் காட்டும் காலம் சென்று நடுரோட்டில் குத்தாட்டம் போடும் காலம் மாறிவிட்டது ,

அனைவரும் இது போன்று செய்வது கிடையாது ஒரு சிலர் மட்டுமே இது போல் செய்து வருகின்றனர் , ஏன் இன்னும் சொல்ல வேண்டும் என்றால் பள்ளிக்கூடங்களிலும் ,கல்லூரிகளிலும் இதை ஒரு கலை நிகழ்ச்சிகளாகவே நடத்தி வருகின்றனர் ,இந்த வீடியோவில் பெருசுகள் சேர்ந்து ஆடும் ஆட்டத்தை பாருங்க , இதோ .,