அட .. சீப்பை வைத்து இப்படி ஒரு டிஷ் செய்யலாமா ..? இதுவரைக்கும் தெரியாதவங்க இந்த வீடியோவை பாத்து தெரிஞ்சிக்கோங்க .,

இந்த உலகில் பசிக்கு சாப்பிடுவதை விட ருசிக்கு சாப்பிடும் கூட்டம் தான் அதிகம் , அந்த வகையில் காலையிலே வேளைக்கு சென்ற மாலை நேரங்களில் வீடு திரும்பும் மக்களுக்கு சோர்வடையாமல் இருப்பதற்காக தேநீர் ,

   

போன்ற நொறுக்கு தீனிகளை உண்பதை வழக்கமாக வைத்து வருகின்றனர் , அப்பொழுது தான் அவர்கள் சற்று நின்மதியாக வீடு திரும்புவர்கள் , தொலைவில் வீடு உள்ளவர்கள் உணவை உண்டு செல்வார்கள் , பக்கத்தில் இருப்பவர்கள் அவர்களுக்கும் ,

அவர்களின் குடும்பத்தினர்களுக்கு வாங்கி செல்வது வழக்கம் தான் , அனால் இவையனைத்தும் வீட்டிலே செய்ய கத்துக்கலாம் , கடைகளில் வித விதமாக விற்கும் கண்களை கவரும் இனிப்பு பலகாரங்களை இப்படி தான் செய்வார்களா , அதை கொஞ்சம் நீங்களே பாருங்க .,