அட பாவமே.. இதெல்லாம் இந்தியாவுல மட்டும் தான் நடக்குமா..? பாக்கவே கஷ்ட்டமா இருக்கே..

முன்பெல்லாம் எங்கு சென்றாலும் நடந்து தான் செல்வார்கள் ,ஆனால் இப்பொழுது வான்வெளி பயணம் முதல் கடல் வழி பயணம் வரை நமது மக்கள் செய்து கொண்டு வருகின்றனர் ,காரணம் என்னவென்றால் கூட நெரிசலை குறைப்பதற்காகவும் ,மிக விரைவில் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று சேர்வத்திற்காக ,

   

இது போன்ற வாகனங்களில் அன்றாடம் பயணம் செய்து வருகின்றனர் ,இதற்கு இரண்டிற்கு மத்தியில் உள்ள ரயில்வே பயணத்தை அதிகமான பயணிகள் விரும்புகின்றனர் ,காரணம் என்னவென்றால் இதில் செல்வதற்கான விளையும் குறைவு தான் இதில் செல்வத்தினால் இயற்கையை கண்டு ரசித்து கொண்டே போலாம் ,

பேருந்துகளை போல் ரயில்களிலும் கூட நெரிசல் அதிகமாக காணப்படுகிறது ,இதனால் விபத்துகள் கூட நடக்கும் அபா யம் இருக்கின்றதால் ,இது போல் சில சேவைகளை நடைமுறைக்கு கொண்டு வர அந்த ஊர் மக்கள் பாடுபட்டு வருகின்றனர் ,இதோ அந்த சூழ்நிலையின் சந்தர்ப்பத்தை பாருங்க ,எப்படி மாறிட்டாங்க நம்ப ஊர் மக்கள் .,