உ யிருக்கு போ ராடிய இளைஞரை தங்களது உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய ராணுவ வீரர்கள் , காணொளி இதோ .,

நமது நாட்டில் மட்டும் இல்லாமல் அணைத்து நாடுகளிலும் ராணுவத்திற்காக ஆட்கள் தேர்ந்தெடுத்து வேலைவாய்ப்பு கொடுத்து வருகின்றனர் ,இதன் மூலம் அவர்களுக்கு பெரிய அளவில் கவுரவமானது கொடுக்கப்பட்டு வருகின்றது ,இதற்காகவும் ,தேசப்பற்று உள்ளவர்களும் இதில் ஆர்வத்தோடு கலந்து கொள்கின்றனர் ,

   

நமது எல்லையில் பாதுகாத்து வரும் இளைஞர்கள் இரவும் பகலும் உறங்காமல் எந்த நேரத்திலும் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம் என்பதினால் கண்ணை திறந்து வைத்து கொண்டே இருந்து வருகின்றனர் ,இதற்காக இவர்களுக்கு பெரிய அளவிலான பயிற்சிகளானது கொடுக்கப்பட்டு வருகின்றது ,அதனை நாம் கண்டிருப்போம் ,

இவர்கள் இருக்கும் இடத்தில் எந்த ஒரு உ யிரையும் போக விடமாட்டார்கள் , தேசத்துக்காக உயிரையும் விட தயங்கமாட்டார்கள் , என்பது நாம் அனைவரும் அறிந்ததே , சில நாட்களுக்கு முன் உயிருக்கு போராடி கொண்டிருந்த இலைகரை தனது உயிரை துச்சம் என நினைத்து கொண்டு கைப்பற்றிய ராணுவ வீரர்களை பாருங்க .,