எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது போல.. என்ன இவுங்க இந்த ஆட்டம் ஆடுறாங்க..

தற்போது உள்ள கால கட்டங்களில் தொலைபேசி நீங்காத இடத்தை பிடித்துள்ளது ,இதனை சாமானிய மக்களும் ,பிரபலன்களும் இந்த சீனர்களால் தயாரிக்க பட்ட செயலியான டிக் டாக் செயலியை பயன்படுத்தி பிரபலமாகி உள்ளார்,

   

இந்த செயலினால் பல வகையான பிரச்னைகள் தோன்றுவதினால் இதனை இந்திய அரசாங்கத்தால் தடை செய்யப்ப ட்டது. மேலும், என்ன தான் டிக் டாக் செயலி தடை செய்தாலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருக்கும் ரீலிஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றின் மூலமாக வீடியோக்களை செய்து அதை வெளியிட்ட வண்ணம் உள்ளார்கள் மக்கள்,

குறிப்பாக இளம் பெண்கள் மற்றும் ஆண்கள். மேலும், இதன் மூலமாக மக்களிடத்தில் எளிதில் ரீச் ஆகிவிடுகின்றனர் என்று சொல்லலாம். அந்த வகையில் தற்போது டிக் டாக் -களின் தொகுப்பு ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது, இதனை பலரும் மீண்டும் மீண்டும் பார்த்து வருகின்றனர் இதோ அந்த பதிவு உங்களுக்காக .,