எப்படிப்பட்ட பாடலையும் செண்டை மேளத்தை வைத்தே வாசிப்பாங்க போல ,இவங்கள மாதிரி கலைஞர்கள் எல்லாம் எங்க தான் இருக்கங்களோ..?

மனிதனை பிறந்த ஒவ்வொருவருக்கும் இசை என்பது போதையாகவே இருந்து வருகின்றது ,இதனை கேட்கும் பொது நம்மக்கு ஒரு புத்துணர்வு ,மனஅமைதி என ஒரு சில நல்ல விஷங்கள் தோன்றுகிறது இதனை கேட்கும் காதுகள் விண்ணை நோக்கி பயணம் செய்து வருகின்றன ,

   

 

 

இதற்கு எடுத்துக்காட்டு கூறவேண்டும், என்றால் ,ஒரு திரைப்படத்தில் வரும் பாடலுக்கு வெறும் வாக்கியங்களை மட்டும் படித்தால் அதற்கான முழு உணர்வும் அதற்கு கிடைக்காது ,அதற்கு முக்கியமாக பல கருவிகள் தேவை படுகின்றன ,இது மட்டும் அல்லாமல் ,

இந்த  இசையை கேட்டு இரவு உறங்குவர்களும் உள்ளார்கள் ,அதே போல் கேரளா மண்ணிலே அவர்கள் பாரம்பரியமான செண்டை மேளத்தை வாசித்து அசத்திய இசை கலைஞர்கள் ,இது போன்று எப்படி தான் வாசிக்கின்றனர் என்று வேடிக்கை பார்த்த அனைவரும் கிறங்கி நின்றனர் ,இதோ அந்த பதிவு .,