ஒரு வாட்டர் கேனை வச்சி, எப்படி மாங்காய்-ஆ ஒடையாம பரிக்குறதுனு பாருங்க.. செம்ம ஐடியா…

விவசாயம் என்பது இந்தியாவின் முதுகெலும்பு இதனால் பல நகர்ப்புற மக்கள் உணவுக்காக சிரமம் இல்லாமல் வாழ்க்கையை கடந்து வருகின்றனர் , உணவு என்பது ஒரு சாதாரண மனிதனுக்கு மட்டுமே தெரியும் அதில் உள்ள கஷ்டங்கள் ஆனால் நகரங்களில் இருந்து கொண்டு ,

   

அனைத்தும் பணம் தருகிறோம் என்று கூறுவது ஏழை மக்களாகிய விவாயிகளுக்கும் பெரிய மனவேதனையாக இருந்து வருகின்றது , ஆனால் அதற்கு மேல் இருபவர்கள் காரணம் அவர்களை குறை சொல்லி ஒன்னும் பிரயோஜனம் இல்லை , எந்த ஒரு விஷயங்களையும் யோசித்து நன்கு ஆராய்ந்து அதன் பிறகு அவற்றை பற்றின குறைகளையும் ,

நன்மைகளையும் கூறுகின்றனர் , ஆனால் அண்மைய காலங்களாக கிராமங்களில் இருக்கும் விவசாய மக்களுக்கு மரியாதையானது கிடைப்பதில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயமாக வளம் வருகின்றது ,, விவசாயத்துக்கு நாளுக்கு நாள் புது வகையான கண்டு பிடிப்புகளை திறமை மிக்கவர்கள் கண்டறிந்து வருகின்றனர் .,

 

View this post on Instagram

 

A post shared by Kalai (@villagevaathi)