ஒற்றை காலிலே தினம் தோறும் 3 கிலோமீட்டர் வரை நடந்து செல்லும் இளைஞர் , பாக்கும் போதே பாவமா இருக்கு , இதோ அந்த காணொளி .,

இவ்வுலகில் தினம் தோறும் ஒரு புதிய வகையிலான அனுபவங்களை பெற்றும் , அதனை கற்றுக்கொண்டும் வருகின்றனர் , இதனால் வாழ்க்கையில் எந்த ஒரு சலிப்பும் தட்டவில்லை என்று தான் சொல்ல வேண்டும் , எதோ ஒரு மூலையில் நடக்கும் நிகழ்வுகள் நிமிடம் வைத்து சேர்கின்றன ,

   

அதற்கு முழு காரணம் நமது கையில் அடங்கியுள்ள தொலைபேசிதான் , இந்த தொலைபேசியை நன் வழிகளிலும் பயன்படுத்தி வருகின்றனர் தீய வழிகளிலும் பயன்படுத்தி வருகின்றனர் , இவையனைத்தும் நமது எண்ணங்களுக்கு ஏற்ப உருமாறி கொண்டே இருக்கும் ,

இவுலகில் நடக்கும் சுவாரசியமான நிகழ்வுகளில் இதுவும் ஒன்று என்று கருதுவது தவறல்ல , ஒருவர் தாம் செய்யும் வேலையை முழு ஈடுபாடுடன் செய்தால் அவரை தேடி நன்மை வந்தடையும் எப்பதற்கு இந்த காணொளி ஒரு சாட்சி ,தினமும் இந்த மனிதர் ஒற்றை காலிலே மூன்று கிலோமீட்டர் நடந்து செல்வாரா ..?