நம் நாட்டில் பல திறமை கொண்ட திறமைசாலிகள் வாழ்ந்து கொண்டு இருகின்றனர் ,இவற்றுள் பலபேர் அவர்களது திறமைகளை வெளிக்கொண்டுவர தயக்கம் காட்டி வருகின்றனர் ,ஆனால் ஒருசிலர் மட்டுமே அணைத்து விமர்சனங்களையும் எதிர்கொண்டு நிலைத்து நிற்கின்றனர் ,
இவரைகளை போல் ஆட்களுக்கு பெரும்பாலானோர் அங்கீகாரம் கொடுப்பது இல்லை ,ஆகையால் இவர்கள் யாருக்கும் தெரியாமலே மறைந்து போகின்றனர் ,இவர் ஏழையாக இருப்பதினால் இவர்களை நாம் மதிப்பதில்லை, ,
இவர்கள் செய்யும் தொழிலை தெய்வமாக கொண்டு மதித்து வருவதனால் மட்டுமே இதோ போன்ற செயல்களில் வேகம் காட்டி வருகின்றனர் ,இதனை பார்க்கும் போது அளவுகடந்து நம்பிக்கை ஆனது இவர்கள் மீது தோன்றுகின்றது .,