![0 (4)](https://awakeindiapac.com/wp-content/uploads/2022/06/0-4-3.jpg)
சமீப காலங்களாக காடுகள் அழிந்து வருவதினால் வனவிலங்குகள் ஒற்ருக்குள் திரிந்து வருகின்றது ,இதற்கு காரணம் மனிதர்களை பிறந்த ஒவ்வொருவரும் சம்மந்த பட்டிருக்கின்றோம், அண்மை காலமாக சிறுத்தை, நரி , யானை போன்ற விலங்குகள் ஊருக்குள் புகுந்து நம் வளர்க்கும் செல்ல பிராணிகளை கொன்று வருகின்றது ,
இதனால் மக்கள் அனைவரும் வனவிலங்குகள் மீது அளவு கடந்த கோவத்தில் உள்ளனர் ,அது மனிதனை கூட கொள்ளும் ஆற்றலை உடையது ஆதலால் மக்களும் அதனை எதிர்க்க அச்சப்படுகின்றனர் ,ஒரு ஊரில் நரி ஒன்று இரைக்காக ஊருக்குள் புகுந்தது ,அப்பொழுது தவறுதலாக ஆழமான கிணற்றில் விழந்தது ,
அதனால் அந்த ஊர் மக்கள்அதனை மீட்பதற்காக பெரிய அளவில் போராடினார்கள் அந்த நிகழ்வை பலரும் படமெடுத்தனர் , அதில் ஒரு சிலர் இணையத்தில் பதிவிட்டுள்ளார் , இந்த காணொளியானது அதிகமான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வருகின்றது இதோ அந்த காணொளி