குட்டி த வறி குழியில் விழுந்த அ திர்ச்சியில் மயங்கிய தாய் யானை , பின் CPR கொடுத்த அதிகாரிகள் , ப ரப ரப்பான காணொளி காட்சிகள் இதோ .,

யானைகள் தான் விலங்குகளிலேயே புத்திகூர்மையான ஒரு விலங்கு தனக்கு வரும் ஆபத்தை முன்கூட்டிய அறிவது தனக்கான உணவை சரியான நேரத்தில் தேடிக்கொள்வது, கூட்டமாக வாழ்ந்து எதிரிகளை வீழ்த்துவது என பல யுக்திகளை யானைகள் கையாளும் இதை எல்லாம் பார்க்கும் போது மிக ஆச்சரியமாக இருக்கும்.

   

இந்த யானையானது ஒரு பிள்ளையை போல் பார்க்கப்பட்டு வருகின்றது , ஆதலால் இதனை மக்கள் அதிகமானோர் விரும்பியும் வருகின்றனர் , இந்த யானையானது கோவில்களில் சமீப காலங்களாக அதிகம் பார்க்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்தது தான் ,

சில நாட்களுக்கு முன்னர் குழியில் தவறி விழுந்த குட்டியை பார்த்து அ திர்ச்சியில் மயங்கி விழுந்த யானை , இந்த காணொளியானது இணையத்தில் வெளியாகி பலரையும் கண்கலங்க வைத்துள்ளது , சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பாரும் காணொளியை காணுங்கள் .,